நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
1:2 candidates..
ReplyDeleteThis is an alarm to everyone who are waiting for PGTRB2021..
😀😀😀
Deleteடெட் ல ௭ப்படி வேலை வாங்கிடுரங்கினு பார்த்து விடலாம் 2013 ல் 90மேல் ௨ள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
Delete😆😆😆 நீங்க தெரு தெருவா நில்லுங்க
Deleteடெட்க்கு எப்பவா இருந்தாலும் வேல உண்டு உங்கள போல இல்லை
Deleteநீ தட்டு ௭டுத்துட்டு சுத்தலையா? நாங்கள் 2017,சாமி வேலை கொடுனு
Deleteஉங்களை போல் பொய் பேசி திரிய அவசியம் ஒருபோதும் வராது.
Deleteஆமா அறிவுகெட்ட அன்நோன் எனக்கு தட்டு (eligibility certificate ) இருக்கு ஆனா உனக்கு 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭போ போ நல்லா கூவி பிச்ச எடுங்க ஒன்னும் வேல ஆகாது
Deleteமரமண்ட மாது நீயெல்லாம் ஒ௫ ஆளு. மரியாதை கொடுக்க கத்துக்கோ பேச ஆரம்பிச்ச தாங்க மாட்ட
Delete😁😁😁😁😁😁😁
Deleteநீ பேசி தான் பாரேன். நீ தான் மக்கு மட சாம்பிராணி
Deleteஅடப்பாவிகளா இரண்டாம் பட்டியலுக்கு காத்துருக்கீங்களா யாரு சொன்னா காத்துருக்க சொல்லி பிராடு பசங்களா
ReplyDeleteசரியாக கூறினீர்கள் நண்பரே
Deleteடெட்டில் 45வயதுக்கு மேற்பட்டோருக்கு பணிவாய்ப்பு இல்லை ௭ன்றால் ௭த்தனை நபர்கள் ஏற்றுக்கொள்வார்கள் தம்பி வீராப்புசரவணா?
Delete