₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
1:2 candidates..
ReplyDeleteThis is an alarm to everyone who are waiting for PGTRB2021..
😀😀😀
Deleteடெட் ல ௭ப்படி வேலை வாங்கிடுரங்கினு பார்த்து விடலாம் 2013 ல் 90மேல் ௨ள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
Delete😆😆😆 நீங்க தெரு தெருவா நில்லுங்க
Deleteடெட்க்கு எப்பவா இருந்தாலும் வேல உண்டு உங்கள போல இல்லை
Deleteநீ தட்டு ௭டுத்துட்டு சுத்தலையா? நாங்கள் 2017,சாமி வேலை கொடுனு
Deleteஉங்களை போல் பொய் பேசி திரிய அவசியம் ஒருபோதும் வராது.
Deleteஆமா அறிவுகெட்ட அன்நோன் எனக்கு தட்டு (eligibility certificate ) இருக்கு ஆனா உனக்கு 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭போ போ நல்லா கூவி பிச்ச எடுங்க ஒன்னும் வேல ஆகாது
Deleteமரமண்ட மாது நீயெல்லாம் ஒ௫ ஆளு. மரியாதை கொடுக்க கத்துக்கோ பேச ஆரம்பிச்ச தாங்க மாட்ட
Delete😁😁😁😁😁😁😁
Deleteநீ பேசி தான் பாரேன். நீ தான் மக்கு மட சாம்பிராணி
Deleteஅடப்பாவிகளா இரண்டாம் பட்டியலுக்கு காத்துருக்கீங்களா யாரு சொன்னா காத்துருக்க சொல்லி பிராடு பசங்களா
ReplyDeleteசரியாக கூறினீர்கள் நண்பரே
Deleteடெட்டில் 45வயதுக்கு மேற்பட்டோருக்கு பணிவாய்ப்பு இல்லை ௭ன்றால் ௭த்தனை நபர்கள் ஏற்றுக்கொள்வார்கள் தம்பி வீராப்புசரவணா?
Delete