ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.
நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.
எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.
தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.
பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.
சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள்.
நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood Morning Mam...
ReplyDeleteGudnoon Murali sir..
DeleteGood morning ano sis
ReplyDeleteGudnoon Revathi sis..
DeleteVery nice practical truth admin mam
ReplyDelete🙂
DeleteAdmin mam am going through youtube videos of pgtrb so that I can be in touch with trt
ReplyDeleteSwetha mam..
DeleteHard work never fails, keep trying..
Iam also hopefully waiting for TRT
ReplyDeleteஅரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த நவம்பர் 20ஆம் தேதியும் ஜனவரி 2ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டன.
ReplyDeleteஇவற்றில் வேதியியல், வரலாறு, பொருளியல், தமிழ், அரசியல், அறிவியல், உயிர் வேதியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு என்பது கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்து குறிப்பாக வேதியியல் பாடத்திற்காக 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
அதற்காக தேர்வு வாரியம் தயாரித்திருந்த தற்காலிக தேர்வு பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்று பொது பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேரையும் பட்டியலினத்தவர் 5 பேரையும் பொதுப்பிரிவில் சேர்க்காமல் அவரவர் சமூக பிரிவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சேர்த்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த தேர்வு வாரியம் இட ஒதுக்கீடு விதிகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீட்டு விதிகளின் படியே புதிய பட்டியலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் இருநபர் நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு செய்தது. அதில் வேதியியல் தவிர பிற பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி மாதமே நிரப்பி பணி ஆணைகளை வழங்கி விட்டோம். எனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பாக ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதிக மதிப்பெண்கள் பெற்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த ஆசிரியர்களை பொது பிரிவில் சேர்க்காமல் இட ஒதுக்கீடு பிரிவில் சேர்த்தது தவறு என தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான அமர்வு தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Thanks for the update selva sir..
Deleteதவறான தீர்ப்பு, TRB சீராய்வு மனு போட வேண்டிய கட்டாயம்.
Deleteஅங்கேயாவது சரியாய் வாதாடுகிறதா என பார்க்க வேண்டும்..
Gud evg admin mam.intha judgement ala upcoming trb exam ku ethavathu pathippu varuma mam.(
DeleteAma mam intha exam post poned ahuma ..affect ahuma
DeleteAffect agathu, athoda year of vacancies vera ithoda year of vacancies vera.. So chances illa..
DeleteMm.thank you mam.😀😀😀
DeleteIthanal ethavathu benefits for CV candidates
ReplyDeleteஇடியாப்ப சிக்கலில் டீஆர்பி
Deleteஇடியாபமோ, இட்லி யோ காத்துட்டு இருக்குற ஆசிரியர்களுக்கு பசி போகுமா, ஏதாவது வாய்ப்பு இருக்கா, அதை சொல்லுங்க...
Deleteஉச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தினால் welfare dept BC ஆசிரியர்கள் வெளியே செல்ல வேண்டும்.
DeleteMBC, SC க்கு எந்த பிரச்சனையும் இல்லை..
குறைந்த பட்சம் இடஒதுக்கீடு பிரிவில் 32 வேதியியல் பாட நபர்களுக்கு பணியமர்த்த வேண்டும் காலி பணியிடம் ௭ங்கே? ௭ன்ன செய்ய போகிறார்கள்? டெக்னிக்கல் பிரச்சினை ௭ன்று சொல்வது ௭தை மறைப்பதற்காக ? ௮னைத்திற்கும் பதில் சொல்வது யாா்?
Deleteஎதையும் ரொம்ப நாள் மறைக்க முடியாது
DeleteTrb எல்லாத்தையும் தப்பா தான் பண்ணும்
ReplyDeleteAdmin mam 9,10,11th school online class eppo mudiyum mam,....
ReplyDeleteSila school 12 th portion edukurangalam,sila school 11th edukuranga.... 1_8th std varaikum innum class online eduka sd solranga. ....eppo ithu ellam mudiyum, pg trb padikka vidama velaiya vankitae irukanga ,kathal kettan...
*athanal kettane
ReplyDelete