நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமனத்தேர்வு பற்றிய தந்தி செய்தி தொலைக்காட்சி செய்தி
ReplyDeletehttps://youtu.be/IPHqbFlCFd8
எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க.
ReplyDeleteநான் 2013ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவன் . எனக்கு 2013 ல் வயது 42 தற்போது எனக்கு வயது 50 .அரசு விதி படி 47 வயது உள்ளவர்கள் தான் Pg trbதேர்வு எழுத முடியும் என்ற விதி உள்ளது.அதன் படி பார்த்தால் நான் டெட் தேர்வவில் தேர்வு பெற்றும் என்னால் போட்டி தேர்வு எழுத முடியாது . இதற்கு அரசு என்ன சொல்ல போகிறது விடியல் அரசு.
ReplyDeleteதமிழக அரசானது சத்தமில்லாமல் அரசு உதவிப் பெறும் பள்ளிகளை மூடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் அறிக்கை.
ReplyDeleteஉண்மை
ReplyDelete⭕️ #JUSTIN @SeithiThuligal
ReplyDeleteதற்காலிக ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே TETல் தேர்ச்சி பெற்றுள்ளனர்
-பள்ளிக்கல்வித்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை
TETல் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முதலில் பரிசீலிக்க அறிவுறுத்தி, வழக்கு 15ம் தேதி தள்ளிவைப்பு
அப்போ நிரந்தர பணிக்கு நீதிமன்றம் உத்தரவு இடாதா?
ReplyDelete