ஒரு குடிகாரனை சந்தித்த பாதிரியார் அவனை திருத்த எண்ணி அவனிடம் பேசினார், "தம்பி! குடிகாரர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. குடிக்காத உன் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இருக்கும் பொழுது நீ மட்டும் தனியாக நரகத்தில் இருப்பாய்!" அந்த குடிகாரனுக்கு கண்களில் நீர் கோர்த்தது. தழுதழுத்த குரலில் பாதிரியாரிடம் கேட்டான், "சாமி! வெறுமனே குடிக்கிற நானே நரகத்துக்குப் போவேன்னா எனக்கு மது விற்ற கடைக்காரன், ஊற்றி கொடுத்தவன், அந்த மது பாட்டில்களுக்கெல்லாம் தண்டனை கிடையாதா?" குடிகாரன் திருந்தி வருவதில் பாதிரியாருக்கு சந்தோஷம் தொற்றிக் கொண்டது. உற்சாகமாக பதிலளித்தார், "அந்த மது பாட்டில்கள் உட்பட அவர்களும் உன்னுடன் நரகத்தில் தான் இருப்பார்கள்" மெதுவாக கண்ணீரை துடைத்துக் கொண்டு குடிகாரன் மீண்டும் கேட்டான், "அப்படீன்னா அந்த மதுக் கடைக்கு வெளியே சிக்கன் வறுக்கிறவன், அந்த சிக்கன், அதெல்லாம் ...?" குடிகாரன் பாதிரியார் வழிக்கு வருவதை உணர்ந்த பாதிரியார் துள்ளி குதித்து பதில் சொன்னார், "அந்த சிக்கன் உட்பட வறுக்கிறவனும் அடுப
DONT WORRY BE HAPPY
ReplyDelete😁😁😁💚❤💚❤💚❤😁😁😁😁😁😁💚❤💚❤💚❤😁😁😁
ஆக,
ReplyDelete*தேர்வெழுதும் இறுதி வயது 45 வயது என்பதும்,
* நியமனத்தேர்வு எழுத G.O வெளியிட்டதும்
அரசின் கொள்கை முடிவா?
இதற்கும் மாற்று இல்லையா?
45 years central govt implement pannadhu, like NEET adhu change agaradhu kastam dhan..
ReplyDeleteTRT arasin kolgai mudivunu solla 99% vaaipu iruku..
நன்றி மேடம்
ReplyDeleteஓய்வு பெறும் வயது உயர்வு ....நிறைய இளைஞர்களின் அரசுவேலை கனவை பலிக்காது செய்துவிடும்
ReplyDelete