₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
என்ன செய்தி அய்யா. உங்க ஆட்சி நாசமா போகப்போற செய்தியா
ReplyDeleteMinister sir,neenga ippadi thane ulagamae thirumpi parkum oru arivippu varum nu sonnenga, appo sattamantram nadakum pothu, (2years ago ) ippo thirumpavum😢😢
ReplyDeleteயோவ் சும்மா இந்த பிலிம் எல்லாம் காட்டாத. போஸ்டிங் போட வாக்கு இல்ல.
ReplyDeleteSir nalave iruka mateega sir
ReplyDeleteஎலெக்ஷன் வரும் ராசா உன்னோட உளறலுக்கு முடிவு வரும்
ReplyDeleteOru payana porakkalanu varutha padure sir. Ilablna asinga asingama unkala thitirupe
ReplyDeleteபோடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
ReplyDeleteநீ முக்குனதெல்லாம் போதும் மூடிட்டு போ
ReplyDeleteஆமா போயா
DeleteAyya saaami pothum
ReplyDeleteஎதாவது பேசன வாயில சூடு வச்சிடுவோம்....
ReplyDeleteஇந்தாளு நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டான் போல
ReplyDelete