அயல் நாட்டில்
மது அருந்திய குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டனர்...!
.
ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..
.
அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!
ஆனால் அதற்கு முன்..
அவர்கள்
வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும் என சொல்லப்பட்டது..!
.
முதலில் ரஷ்யன்..!!
"எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக
குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
.
இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!
"என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்..!"
என்றான்..!
.
அவ்வாறே செய்யப்பட்டது..!!
பத்து சவுக்கடியில் தலையணை கிழிந்து...
அவன் பலமான காயத்துக்கு ஆளானான்..!
.
அடுத்து சீனன்..!!
"எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!!
.
இரண்டாவது...
"என் முதுகில் இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!"
என்றான்..!
.
அவ்வாறே செய்யப்பட்டது..!
15 சவுக்கடிகளில் தலையணைகள்
கிழிந்து..
அவன் முதுகு பிளந்தது..!!
.
அடுத்ததாக தமிழன்..!
அவன் அமைதியாக சொன்னான்..
"எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக உயர்த்துங்கள் என்றான்..!
.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர்.!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
.
இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!
.
அவன் சொன்னான்....
"எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை,
என் முதுகில் தூக்கி கட்டுங்கள் என்றான்..!!!
.
இதனைக் கேட்ட நீதிபதி அதிர்ந்து போனாா்....
.
அப்போது நீதிபதியை பார்த்து அவன் கேட்டது...
மது அருந்தியதற்காக தண்டனை கொடுத்த தாங்கள்...
அதனை விற்பனை செய்பவர்களுக்கு இவ்வரசு தரும் ஆதரவு மற்றும் சலுகைகளை,
நீதித்துறை ௧ண்டும் காணாதிருப்பதற்காக முதல் சவுக்கடியின் தொடக்கம் இது என்றான்.......
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteHappy B'day Revathi sis.. As I wished u last year, hope u'll b celebrating this b'day with kutty paapa.. Have a blast..
ReplyDeleteHappy birthday to Revathi sis
DeleteGOODMOR ADMIN MAM
ReplyDeleteGdmor admin mam
ReplyDeletewhy trb cancelled lecturer exam mam?
ReplyDeleteஇன்றைய பதிவு உண்மையான சவுக்கடி மேம்
ReplyDeleteGood afternoon Ano mam
ReplyDeletewilleducational psychology question same for all major in upcoming pg trb mam? is same means 40 marks easily get other major except physics?
ReplyDelete