சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வை நாடு முழுதும் 11.86 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும், 12 ஆயிரம் பேர் எழுதினர். வினாத்தாள் வெளியானதால், பொருளாதாரவியல் தேர்வு மீண்டும் நடந்தது.
இந்நிலையில், தேர்வு முடிவு அறிவிக்கப்ப்டட நாளுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடம்
இன்று வெளியான தேர்வு முடிவின்படி, நாடு முழுதும் 83.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.31 சதவீத மாணவிகளும், 78.99 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்ஸவா என்பவர் 499 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
காசியாபாத்தை சேர்ந்த அனுஷ்கா சந்திரா என்பவர் 498 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 3வது இடத்தை 497 மதிப்பெண்களுடன் 7 பேர் பிடித்துள்ளனர்.
முதல் 3 இடங்களை பிடித்த மண்டலங்கள்
திருவனந்தபுரம் மண்டலம்- 97.32%சென்னை மண்டலம்-93.87%டில்லி மண்டலம்- 89%
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment