Skip to main content

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

நீதி: தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

நீதி2: நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. 

பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

நீதி3: நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

நீதி4: டீம் வொர்க் வின்ஸ்!!

"டீம் வொர்க்":
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1= 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும்..
அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும்.

எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். 

மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே.!!

வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.
முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்.

முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..

முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead.. ☺☺💐👍

    ReplyDelete
    Replies
    1. 🇮🇳என்🇮🇳இனிய🇮🇳குடியரசு🇮🇳
      🇮🇳தின🇮🇳வாழ்த்துக்கள்🇮🇳
      🇮🇳🌻🇮🇳🌼🇮🇳🌻🇮🇳🌼🇮🇳🌻
      🇮🇳🌼🇮🇳🌻🇮🇳🌼🇮🇳🌻🇮🇳🌼

      இனிய காலை வணக்கம் dear Admin mam and frnds..!💐💐🙏😊

      Delete
    2. Gud morng anon mam & dr. frnds!!!

      Happy 69th republic day!!🌹🐯💥
      Be proud to be a indian!!!👍

      முயலும், வேகமும்!!
      ஆமையும், அமைதியும்!!
      முயற்சியும்,வெற்றியும்!!
      வாழ்வையும், வழியையும் இதைவிட அழகாய் சொல்ல முடியாது!!👌👌👌

      காலையையும், கதையையும்!!
      அனோன் mamஐயும், அன்பையும்!!
      புத்தக சாலையையும், நண்பர்களையும்!!
      பிரித்தாளும், பிரிக்க முடியாது!!
      முயற்சிசெய்தாலும் ஜெயிக்க முடியாது!!!!😊👍👍👍👍

      Delete
    3. இன்னும் புத்தக சாலையில் என் தேசிய கொடி பறக்க வில்லை!!
      தேசிய கீதம் இசைகவில்லை!!

      புத்தக சாலையில்
      தாவரங்களும், புழு, பூச்சிகளும், மெல்லிய மனம் கொண்ட விலங்குகளும், பாட்டு பாடும் பறவைகளும், வீரத்தை நிலமாக்கி, அன்பை உரமாக்கி புன்னகைக்கும் மலர்களும், இனிய உள்ளங்களும் ஏனோ உண்ணா விரதம் இருக்கின்றன!!! வாடி வதங்குகின்றன!!!
      முடித்து வைக்க anon mam அவர்களே
      விரைந்து வாருங்கள்!!!

      Ghadhi யாக அமைதி காக்கின்றன!!
      சுபாஷ் சந்திர போஸ் சாக மாற துடிக்கின்றன!!!

      Delete
    4. Gudevng Abdul sir..

      Unmaya sollanumna inaiku republic day kaga oru post poda mentality ae varla sir.. Enamo oru kovam, adhum namma tamilnadu inaiku iruka situation la indha day celebrate panavey thonala..

      7ku school poiten, 12 vara anga exam schedule, meeting nh late agiduchu.. Sorry for not posting about republic day sir, manasu othukkala pa..

      Delete
  2. அனைவருக்கும்￰ குடியரசு தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Wow super story👌👌👍

    ReplyDelete
  4. Gudmrng ano mam.happy Republic day all of my frds.

    ReplyDelete
  5. Happy morning Ano n All friends 🙋 nice story ma.... Summa natchunu erukku 👍🤗

    ReplyDelete
    Replies
    1. Happy morning mam.. Thanks for the compliment ☺☺👍

      Delete
  6. Gud mrg sister and all friends

    ReplyDelete
  7. Good morning ano sis and friends.Nice story😊😊😊

    ReplyDelete
  8. Gud mng Ano mam and all friends.

    2018 may month TET exam vaikka poranga. Hindu news paper la vanthurukku.

    So sekrame namakku nallathu nadakkumnu nampuvom.

    Next exam ku prepare panravanga nalla prepare pannunga. All the best.

    ReplyDelete
    Replies
    1. 2017 la application cost nu 45 crore kollai adichanga.. Ippo again 2018 la kollai adikka sketch pottanga pola.. Only incoming.... No outgoing..... ( exam mattum vaippanga.... Ana job mattum kudukka mattanga...)

      Delete
    2. Correct ah sonninga Chandni mam. Nammala vachu nalla business panranga.

      Delete
    3. Ivanunga oru mudivoda tha irukanga pola!!!

      Delete
    4. To Chandni - Exam writing is personel choice. if you dont want to write , dont do it...Stop blaming others..

      Delete
    5. முத்துக்குமார் அவர்களே.. எழுதுவோரை அவர் குற்றம் சொல்ல வில்லையே. அரசு தேர்வு வைக்கும் ஆர்வத்தை கொஞ்சம் விரைவில் பணி நியமனம் செய்வதிலும் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கூறுகிறார். புரியாமல் பேச வேண்டாம்.

      Delete
    6. I'm not blaming you as well as others tooo.... I'm blaming the government for their irresponsible actions.... Then what's your problem.....

      Delete
    7. Nenga exam yavlo times veanunalum yeazhudhunga.... Ennoda target only government procedures not the candidates.... Tet 2018 exam yeazhudha poringala.... Porumai miga mukkiyam.... SEAYALGALILUM, VARTHAIGALILUM🙏

      Delete
    8. Please read terms and condition of TET.. Goverenemnt will appoint teacher as per their financial status. Just TET pass panna velai potte akanumnu entha kattaymum illai.. puriyama neenga pesa vendam...Dont blame the governement..

      Delete
    9. Yar sir nenga.... We are living in a democratic country.... I've the rights to express myself thoroughly not bothering others.... Its my fundamental right... Ok... Who r u to tell me what to talk n not to talk.... You are interfering in my personal views...u plz Stop this

      Delete
    10. Yar Madam nenga.... We are living in a democratic country.... I've the rights to express myself thoroughly not bothering others.... Its my fundamental right... Ok... Who r u to tell me what to talk n not to talk.... You are interfering in my personal views...u plz Stop this.

      Delete
    11. U don't teach me to read terms n conditions.... I know that already.... I didn't ask u to guide me.... Already I've passed tet in 2012 aug itself... I'm working since 5years.... Vandhuttaru govt ku vakkalathu vangikittu

      Delete
    12. i can see your face became red.. we will stop the bus here...bye

      Delete
    13. Very good.... Take care bye..... 😍

      Delete
    14. Chandni mam இந்த மாதிரி கருத்துக்கள் சொல்வோரை புறக்கணியுங்கள். இவர்களுக்கு இதே தான் வேலை. என்னமோ இவர்கள் எழுதி பாஸ் பண்ணிட்டா நமக்கெல்லாம் வேலை கிடைக்காதோ னு நம்ம ஏங்குவது போல் நினைத்துக்கொள்கிறார்கள். அல்லது இவர்கள் தேர்வு எழுதுவது நமக்கு பிடிக்கவில்லை என்று நினைப்பு. ஆக மொத்தம் உப்பு சப்பில்லா விஷயத்திற்கு இவ்வளவு வாக்குவாதம். நாம் தேர்வு எழுதி தெரிவு பட்டியலுக்கு காத்திருக்கும் விஷயத்தை அறியாமல் என்னமோ நாம் அனைவரும் வேலை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறுவது போல் பேசிக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு பதில் சொன்னாலும் ஒன்னும் புரிய போவதில்லை. எனவே விட்டு தள்ளுங்கள்.

      Delete
    15. ungalai nanraka purinthu konden....uppu cahppu illathavarkal enru...

      Delete
    16. Mr.Muthukumar..

      U first learn the basic courtesy of how to express your thoughts in a humble way. When you are taking everything to your personal nobody is responsible for that..

      Stop cornering someone just because you wanna prove yourself.. Don't show your male schavanism here.. All are equal.. Next time if same attitude is repeated I will so what am supposed to do..

      Delete
    17. Mr.Muthu..

      Veetla uppu pottu samaikalaya, adan ungalukku adha pathi therila pola.. Try in some hotels know..

      Delete
    18. Mr.Muthu..

      Veetla uppu pottu samaikalaya, adan ungalukku adha pathi therila pola.. Try in some hotels know..

      Delete
    19. Sathya sir..

      Thanks for the information..

      Delete
    20. One Sided Admin.

      Oorukku mattum upadesam pola...

      Delete
    21. Ano sis kosu bat edukalamae...

      Delete
    22. Every action has an equal and opposite reaction Mr.Muthu..

      Keep shouting, all the best..

      Delete
    23. Vidunga Revathi sis.. Namakkum oru time pass venum la 😊😊

      Delete
    24. I think misundestanding la msg poguthunu ninaikuren sis!!! Antha annavum 2013&2017 tet passed tha!!! Government rule atha apadi solirukanga ;-)

      Delete
    25. No diana sis, but he should be humble when commenting with ladies..

      Delete
  9. நம்பிக்கை என்னும் விதை தூவி ஆறுதல் கூறும் அனைத்து புத்தகச்சாலை நண்பர்களுக்கும் என் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  10. அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகாடிங். பாடல் எல்லாம் தயார். கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகாடிங் செய்து பார்த்தார். பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார். இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகாடிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார். அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டு கொள்ளுங்கள்" என கூறி சென்றார். பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது. நேராக இளையராஜாவிடம் சென்றார். இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று கூறினார்.. அதிர்ச்சி அடைந்த இளையராஜாவிடம் ஜேசுதாஸ் கூறியது இது தான் "இந்த அளவுக்கு என்னால் உணர்ச்சிபூர்வமாக இந்த பாடலை பாட முடியுமா என்று தெரியவில்லை. இந்த பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், அது உங்கள் குரலில் இருந்தால் மட்டுமே முடியும்" என்று கூறினார். இளையராஜா எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த பாடலை பாட மறுத்து, இளையராஜாவின் குரலில் அந்த பாடலை வெளிவரவைத்தர் கே.ஜே.ஜேசுதாஸ் ..அது தான் இந்த பாடல். "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ"...!! What a song...!!!🙏🙏🙏

    ReplyDelete
  11. Good morning ano sister, and all Brothers and sisters. Happy republic day

    ReplyDelete
  12. Good morning ano mam and friends happy Republic day to all

    ReplyDelete
  13. Good morning ano mam and friends happy Republic day.

    ReplyDelete
  14. Good morning all bro and sis:-) Happy republic day !!!!

    ReplyDelete
  15. மிக மிக அருமையான கதை அனோ சிஸ். இனிய காலை வணக்கம். மே மாதம் டெட் எக்ஸாம் என்றால் நல்ல செய்தி தான். கோச்சிங் சென்டர் காரர்கள் நல்ல காசு பார்க்கலாம். ஆனால் மே மாதம் அறிவிப்பா அல்லது தேர்வே மே மாதமா என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் டெட் எழுத போவோர் குறிப்பாக இந்த முறை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்போர் தயவு செய்து எந்த கோச்சிங் சென்டரும் போக வேண்டாம். அவர்கள் தரும்10000 கேள்விகளை மனப்பாடம் செய்ய வேண்டாம். பேப்பர் 2 கணக்கு- அறிவியல் நண்பர்கள் 5-10 வரை உள்ள தமிழ்நாடு அரசு சமச்சீர் புத்தகங்களை கரைத்து குடித்தாலே 100-110 மதிப்பெண் கண்டிப்பாக வாங்கலாம். 11 12 பாடங்களை
    தேர்வுக்கு முதல் வாரம் ஒரு மேற்பார்வை செய்யலாம். நிச்சயம் வெற்றி தான். இப்போது இருந்தே படிக்க ஆரம்பித்தால் நல்லது. வாழ்த்துகள்

    அனைவருக்கும் 69ஆம் குடியரசு தின வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வெய்ட்டேஜ் முறையில் மாற்றம் கொண்டுவர முடியாது!!!
      பழைய முறையில் பணி நியமனம் நடைபெறும் என்றும் முடுவுசெய்யப்பட்டுள்ளது!!

      தேர்வு may மாதம்!!
      அறிவிப்பு விரைவில் trb ஆண்டு அட்டவணையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!☺

      Delete
    2. Abdul sir..

      We need to wait for authentic by info sir..

      Delete
    3. Abdul sir..

      We need to wait for authentic by info sir..

      Delete
  16. may exam vaikurathu nalla vishayam than but athuku munnadi 2017 ku mudivu varuma

    ReplyDelete
    Replies
    1. Sorry mam. Mudiu varathu. Sept posting .2018 m varraanga

      Delete
    2. ராஜசேகர் சகோ இந்த தகவல் உங்களுக்கு எங்கே கிடைத்தது.

      Delete
    3. Next Exam kku munnadiye posting kandippa poduvanga..

      Delete
    4. Guess thana vidunga ethana vaati thirupi thirupi soluvinga,vera edhachum comment podunga,apopo vandhu summa September nu sollitu poidaringa,don't disappoint others

      Delete
    5. இந்த process முடியாம நிச்சயம் அடுத்த தேர்வு இருக்காது. அதனால் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம். மே மாதம் தேர்வு என்றால் மார்ச் மாதம் அறிவிப்பு வரும். அப்போ பிப் மாதம் கண்டிப்பாக 2017 டெட் தெரிவு பட்டியல் வெளியாகி ப்ரோஸஸ் முடிய அதிக வாய்ப்பு உள்ளது. மிக்க மகிழ்ச்சி.

      Delete
    6. S sis☺☺☺rajasekar sir sep sep la than posting nu Inga adikadi post panreenga athu vendamae please oru thadava Na paravayailla eppavumae appadi than panreenga ellarum disappointment avargal.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Neenga lum kavalapadadheenga ungalukum wife kum intha time kandipa kidaikum Enna major sir? Rendu perum

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. Exam ku munadi kandippa postings poduvanga sir..

      Delete
  17. Good morning ano mam and all viewers

    ReplyDelete
  18. Good morning ano man & dear friends I am in munnar company 3 day's trip

    ReplyDelete
    Replies
    1. Gudeveng senthil sir..

      Superb sir, semma climate ah irukkum.. Enjoy sir..😄😄

      Delete
  19. Good morning ano man & dear friends I am in munnar company 3 day's trip

    ReplyDelete
  20. Ano mam apo exam munnadi posting poduvangala mam ila 2018 serthu poduvangala mam pls reply

    ReplyDelete
  21. Ano mam apo exam munnadi posting poduvangala mam ila 2018 serthu poduvangala mam pls reply

    ReplyDelete
    Replies
    1. இந்த process முடியாம நிச்சயம் அடுத்த தேர்வு இருக்காது. அதனால் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம். மே மாதம் தேர்வு என்றால் மார்ச் மாதம் அறிவிப்பு வரும். அப்போ பிப் மாதம் கண்டிப்பாக 2017 டெட் தெரிவு பட்டியல் வெளியாகி ப்ரோஸஸ் முடிய அதிக வாய்ப்பு உள்ளது. மிக்க மகிழ்ச்சி.

      Delete
  22. மகிழ்ச்சி😎😎😎

    ReplyDelete
  23. மகிழ்ச்சி😎😎😎

    ReplyDelete
  24. *வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து கொள்ளையர்களிடம் சிக்கி தவிக்கும் அனைவருக்கும் குடியரசு தின நல் வாழ்த்துக்கள் 🙄😌😁🇮🇳🇮🇳🇮🇳......*

    ReplyDelete
    Replies
    1. Innum konjam kaara saaramaana republic day wishes thedunen kidaikkala.. Naanum ithayeah thaan what's app la ellorukkum send pannen..

      Delete
    2. *வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து கொள்ளையர்களிடம் சிக்கி தவிக்கும் அனைவருக்கும் குடியரசு (கொடிய அரசு) தின வாழ்த்துக்கள்* 🇮🇳

      Delete
  25. Mary sis thanks for ur comment...nambikayoda intha list ku wait pannuvom illana next examku than try panna porom...

    ReplyDelete
    Replies
    1. Welcome friend. Let's hope for the best.

      Delete
  26. எங்க அனோ சிஸ் காணவில்லை விடுமுறை நாளில் கூட ????!!

    ReplyDelete
    Replies
    1. Sorry sis, I was lil busy at school since we had meeting about public practicals..

      Delete
  27. S sis busy ah iruppanga pola?

    ReplyDelete
    Replies
    1. Trb innaiku leave ah Mary sis?

      Delete
    2. Today open la than erukku sister

      Delete
    3. Leave than pola call panninane switch off mobile no. Landline ring poitae irukku.

      Delete
    4. Iniku leave dhan rev sis.

      Delete
    5. Sorry sister na net la pathapa trb today open republic celebration nu pottu erunthuthu athan sonnen

      Delete
    6. Nanum atha pathu than yemanthutane sis athan kettane sry sollatheenga

      Delete
  28. *🔵🔵🔵அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...*

    *அரசு பள்ளிகளில் 750 கணினி ஆசரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்....இன்னும் 10 நாளில், மீதமுள்ள 341 மையங்களிலும் போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்கும். பாடப் புத்தகங்கள் எழுதும் பணி, மார்ச்சில் முடியும

    ReplyDelete
    Replies
    1. Tet pathi onnum sollalaya sengal?? London poitu vandhadhum marandhutu polaye

      Delete
    2. The above news received watsapp group

      Delete
    3. Minister 8 months ah idha thaan sollittu irukaar

      Delete
  29. டெட் விஷயத்துல தினமும் unexpected twists and turns நடக்குதுப்பா,,, இந்த புதிய தேர்வு அறிவிப்பால இப்பாே பணி நியமனம் இருக்குமா இல்லையா என்கிற குழப்பந்தான் உண்டாகிருக்கு,,,,

    ReplyDelete
  30. 13000 அறிவிப்பு வந்தப்போ போஸ்டிங் உண்டுங்குற டென்ஷன் ப்ரீ இருந்துச்சு,. இன்கை்கு எக்ஸாம் அறிவிப்ப வெளியிட்டு அந்த நெனப்பயும் உடைச்சிட்டாங்க,,, ஆகமொத்தம் இந்த டெட் எக்ஸாம் தமிழ்நாட்டுல படுற பாடு பெரும்பாடு,,,

    ReplyDelete
    Replies
    1. Neenga yen apdi nenaikringa mani sir..

      Posting potutu next exam veppanganu nenainga.. Think positive..

      Delete
    2. 13000 என்பது sgt+ bt+ pg+ lecturer.

      Delete
    3. ஒரு பொதுவான கருத்தாக கூட இருக்கலாம். இதை என்னமோ trb annual planner இல் வந்தது போல எல்லாரும் புலம்புகிறார்கள். உண்மையாகவே மே மாதம் இருந்தால் கூட இதில் புலம்ப என்ன இருக்கிறது. புலம்பினாலும் ஒரு பயனும் இல்லை. நிச்சயமாக 2017 டெட் ஐ 2018 உடன் இணைத்து போட முடியாது. 2017 க்கு வர வேண்டியது பட்டியல் மட்டுமே. அது வந்துவிட்டால் trb இன் 2017 டெட் process முடிந்து விட்டது. அவர்கள் 2018இக்கான அறிவிப்பை வெளியிடலாம். தெரிவு பட்டியலும் எப்பது வேண்டுமானாலும் வரலாம். சில விஷமிகள் 2018 டெட் உடன் சேர்த்து போடுவார்கள் என்ற கருத்தை(ஆசையை) வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம்.

      Delete
  31. 2013 .
    2017 ,,,,,
    2018 ?????
    ..........
    ...........
    After may ,2013+2017+2018 serthu posting poddalum poduvanga pola.

    டெட் தேர்வு பலரது வாழ்வில் ஏமாற்றத்தை, எதிப்பார்ப்பை,மன அழுத்ததை தருகிறது .

    ReplyDelete
    Replies
    1. True sir.tet exam eluthinavanga matum illa namma familyum than kasta paduranga...

      Delete
  32. தினம்￰ ஒரு தகவல் போல
    டெட் பற்றி ஒவொரு நாளும் ஒரு news varukirathu
    Before december-2000+ vacancy(weightage marum)
    After december13000 vacancy(weightage marathu)

    Parpom
    After january enna news solluvangannu.,!!!!!

    ReplyDelete
  33. தினம்￰ ஒரு தகவல் போல
    டெட் பற்றி ஒவொரு நாளும் ஒரு news varukirathu
    Before december-2000+ vacancy(weightage marum)
    After december13000 vacancy(weightage marathu)

    Parpom
    After january enna news solluvangannu.,!!!!!

    ReplyDelete
    Replies
    1. டெட் என்பதை மறந்துவிடுங்கள் என்று அரசு சொன்னால்கூட தலைமுழுகிடலாம் சகோதரரே,,

      Delete
    2. 13000 என்பது sgt+ bt+ pg+ lecturer

      Delete
  34. Gudeve ano sis.2018 exam may la conform newsa..a

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொதுவான கருத்தாக கூட இருக்கலாம். இதை என்னமோ trb annual planner இல் வந்தது போல எல்லாரும் புலம்புகிறார்கள். உண்மையாகவே மே மாதம் இருந்தால் கூட இதில் புலம்ப என்ன இருக்கிறது. புலம்பினாலும் ஒரு பயனும் இல்லை. நிச்சயமாக 2017 டெட் ஐ 2018 உடன் இணைத்து போட முடியாது. 2017 க்கு வர வேண்டியது பட்டியல் மட்டுமே. அது வந்துவிட்டால் trb இன் 2017 டெட் process முடிந்து விட்டது. அவர்கள் 2018இக்கான அறிவிப்பை வெளியிடலாம். தெரிவு பட்டியலும் எப்பது வேண்டுமானாலும் வரலாம். சில விஷமிகள் 2018 டெட் உடன் சேர்த்து போடுவார்கள் என்ற கருத்தை(ஆசையை) வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம்.

      Delete
    2. Yes Shuba sis.. It's true, but still we need to wait for authentic info..

      Delete
  35. Already2013,problem going on.
    So 2013+2017 serthu list publish panni,posting podda pin tha ,
    2018 tet exam announce pannuvargal.
    So list quika vara vaipu erukka..

    ReplyDelete
  36. Already2013,problem going on.
    So 2013+2017 serthu list publish panni,posting podda pin tha ,
    2018 tet exam announce pannuvargal.
    So list quika vara vaipu erukka..

    ReplyDelete
  37. 2013 group sengalla meet panna kilambittanunga...

    ReplyDelete
    Replies
    1. sengal photo print panna badge kuthikittu poraainga.. ivangala mattum sengal adikkadi meet pannuvathan nokkam ennavo??

      Delete
  38. Avanungala poi nikkranunga.. Yar vandhalum sengal pakka dha seivaru..

    ReplyDelete
    Replies
    1. ungalayeah secreratela weightage maathiduvomu builup koduthu emmathuna aal thaaneah.. intha aala nambi education dept.. apram oru group.. vilangidum.

      Delete
    2. Let's wait for the authentic info sir..

      Delete
  39. Paakuratha thavara avanga naala onnum panna mudiyaathu. Stupids.

    ReplyDelete
  40. Innaikku yetho go varumnu sonnanga onnaum kaanom
    Appo 13000 vacent, feb 24 posting ithellam?ano mam

    ReplyDelete
  41. Ano mam oru doubt?
    News paperla high school and higher secondary vaccent 13000 nnu than potrunthanga
    But inga sgt+bt+pg+ ploytechnic vaccent than 13000 solranga
    Yethu unmai mam?

    ReplyDelete
    Replies
    1. Abbas sir..

      Andha 13000 vacancies la Sgt, bt and pg irukalam kandippa poly irukadhu.. Nambikkaiya irunga..

      Delete


    2. 2012, 2013, 2014, 2017 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அதிக அளவிலான வெய்ட்டேஜ் வைத்தி முன்னிலையில் இருப்பவருக்கு மட்டுமே பணிநியமனம் என்பது என்சிஇஆர்டிவிதிமுறை...

      ஆகவே போராடி முன்னிலை கடிதம் கொடுத்தாலும் யார் யாரை சந்தித்தாலும் யாவருக்கும் முழு முன்னுரிமை தர மாட்டார்கள்.. ஒன்றும் நடக்காது... இவ்விதி மீறினாலும் நீதிமன்றம் சும்மா வேடிக்கை பார்க்காது..

      அரசும்வ திகளின்படியே பணிநியமன தரவரிசை பட்டியல் வெளியிடும்...

      இதுவே உண்மை..
      பிப்ரவரியில் பணிநியமன பெறப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்..

      Delete
  42. Hi anon mam....
    பாரதி அளவிற்கு உங்கள் மீது கோபம் இல்லை!!
    பனி துளி அளவிற்கே கோபம்!!

    குடியரசு தினத்தை கொண்டாடுவதை விட போற்ற வேண்டியதே நம் கடமை!!!👍

    தியாகத்தையும், வீரத்தையும், சொல்லும் வரலாற்றின் வேர்களை காய்ந்து விடாமல் காப்பது ஆசிரியாகளாகிய நம் பொறுப்பு!!

    தற்போதைய சூழ்நிலைக்கும் குடியரசு தினத்திற்கும் எந்த சமந்தமும் இல்லை!!

    முயலும், ஆமையும், இருந்த இடத்தில்
    முன்னோர்களின் பெருமையை சொல்லி இருக்கலாம்!!
    கருப்பு, வெள்ளை படம் இருந்த இடத்தில் மூவர்ண கொடியை பறக்க விட்டு இருக்கலாம்!!!👍

    உங்கள் மிகுந்த பணி சுமையை 100% நான் நன்கு அறிவேன் anon mam!!!

    ஏனோ உங்கள் காரணங்களை மனம் ஏற்க மறுக்கிறது!!!

    மிகுந்த ஏம்மாற்றம் அடைந்து விட்டேன்!!!
    எனது வேதனையை உங்களுக்கு உணர்த்த
    இரண்டு நாட்கள் மட்டும் மிகப்பெரிய கவலையோடு புத்தக சாலையை விட்டு வெளியேறுகிறேன்!!

    ஜெய்ஹிந்த்!!!

    ReplyDelete
    Replies
    1. Sorry abdul sir.. Neenga solra elam correct dha, politicians mela irundha veruppu enaku republic day kaga special post poda thonala.. Adhuku mela unga ishtam sir..

      Delete
    2. Sorry எல்லாம் எதுக்கு mam!!!

      நீங்க மட்டும் யாரு.. இந்தியன் தானே உங்களுக்கு அந்த உணர்வு இல்லாமல் போகுமா என்ன???👍

      நான் உங்களிடம் எதிர்பார்த்த அந்த special போஸ்ட் வரவில்லை
      என்ற வுடன் ஒரு frustration அவ்வளவுதான் mam!!!

      மூன்று s கூட நான்காவது s சேர்த்து பார்க்க வேண்டாம் anon mam!!!

      Soldier!!!
      Sacrifice!!!
      Service!!!!

      4th S
      Selfish (today politicians)

      Delete
    3. அப்துல் ப்ரோ. நீங்கள் கூறுவது உண்மை தான். ஆனால் தமிழ்நாடு இந்தியாவில் உள்ளது என்று மத்தியில் யோசித்தார்களா.. தமிழர்களுக்கு என்று ஏதாவது செய்திருக்கிறார்களா?? தமிழன் என்றால் ஒரு மதிப்பு இருக்கிறதா?? தமிழ்நாடு என்பது வெறும் geography இல் மட்டுமே உள்ளது இந்தியாவில். வெறும் வாய் வார்த்தைக்காக இந்தியா இந்தியா என்று கூவுவதில் எனக்கு உடன்பாடில்லை. நாம் பெற்ற குடியரசா இப்போது நடக்கிறது?? இது மக்களின் ஆட்சியா?? யோசியுங்கள். வெள்ளைக்காரனிடம் பெற்றதை கொள்ளைக்காரனிடம் கொடுக்கப்பட்ட இந்தியாவிற்கு எதற்கு இந்த கொண்டாட்டம். வெறும் வேஷமே அனைவரும் போடுகிறார்கள். எங்களுக்கும் இந்த இந்தியன் என்ற பெருமையும் கர்வமும் இருந்தது. இப்போது இல்லை. நாங்கள் தமிழர்கள்.

      Delete
    4. மேரி mam..எந்த மாநிலத்தை யும்.. இன்னொரு மாநிலதால் அழிக்கமுடியது.?..

      தமிழன் தான் தமிழனை அழித்து கொண்டு இருக்கிறான்!!!

      அதே சமயத்தில், இன்று அதற்கான நாள் இல்லை!!! வணக்கம் சொல்லி போற்ற வேண்டிய நாள்!!!

      38 mp இருக்காங்க என்ன கேட்டு tn வாங்கி வந்து இருக்காங்க!!!

      Ex mp kalum இந்த மாதிரி தான் (dmk)

      மக்கள் குடியரசு தலைவரை கொடுத்தது யார்!!!??
      இன்று pm, president, அமைத்திருந்த மேடையில் அமர்திருந்த ஒரே பெண் அமைச்சர் யார்???(நிர்மலா சீதா ராமன்) defence minister ஒரு தமிழச்சி!!
      (மத்திய ஆட்சிக்கு ஆதரவாக சொல்லவில்லை)
      மத்திய ஆட்சியை பணிய வைப்பது மிக மிக சுலபம்!!!!

      ஆனால் tn சேர்ந்த எந்த mp, or mla
      இதை செய்ய மாட்டாங்க!!!

      மாநில சுய ஆட்சி உரிமையை பரிகாத அளவுக்கு தான் மத்திய அரசு திட்டம் போடும்!!!!

      இவனுங்க தான் கொள்ள அடிக்க அதை திசை திருப்புவனுணங்க!!!

      Ex. Tet weitage..
      Central gov tet அவசியம் கொண்டு வர வேண்டும் என்றது.. அப்போது தான் மானியம் என்றது!!!
      ஆனால் மாநிலங்கள் சில விதி முறைகளை மாற்றி அமைத்து கொள்ளலாம் என்றது!!!!
      அதன் விளைவு தான் இந்த wetge முறை!!!

      நீங்க நினைக்கிற மாதிரி borderஇல் இருக்கும் என் அண்ணனும், தம்பியும், அக்காவும், தங்கையும், நினைச்சா என்ன ஆகும்!!!

      முதல்ல இன்று உங்களுக்காக ரத்தம் சிந்தியவங்களுக்கும், ரத்தம் சிந்த காத்து கொண்டு எல்லை நிக்கரவங்களுக்கு வணக்கம் சொல்லுங்க!!!பாதுகாப்பு துறைக்கு நன்றி செய்ங்க!!!

      உங்க வாதங்களை வேற ஒரு நாள் கொண்டு வாங்க!!!😊

      ஹிந்தி படிக்க கூடாது!!! ஆனா அவங்க பசங்க படிச்சிட்டு டெல்லிக்கு போவாங்க!!@
      ஆங்கிலம் படிக்க கூடாது.. படிச்சா சலுகைகள் கட்டு!! ஆனா அவனுங்க பசங்க படிக்கலாம்!!!

      தமிழ், தமிழ் பேசி நம்மள முட்டாள் ஆகுவனுங்க!!! அப்போ எதுக்கு high court ல வாதாட டெல்லி வக்கீல் வர சொல்றிங்க!!! Tn வக்கீல்கள் இல்லையா??? மத்த எல்லா statelayum 4 மொழி 5 மொழி பேசுறங்க நாம 0??
      நான் தமிழன் என்பது ரத்தத்தில் இருக்கு அத எவனும் மாத்த முடியாது!!!
      இன்னும் எவ்ளோ இருக்கு mary mam!!!

      Delete
  43. இந்த வாதங்களுக்கு முடிவே கிடையாது. நான் தமிழர்கள் என்று கூறுவதால் மொத்தமாக தமிழர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. எல்லாம் இங்கேயும் உண்டு. இதை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. அவர் அவர்கள் கருத்துடன் பயணிப்போம். நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...